Map Graph

ஆயிரம் தூண் ஆலயம்

ஆயிரம் தூண் ஆலயம் அல்லது ருத்திரேஷ்வர் கோயில் தெலங்கானா மாநிலம், வாரங்கல் நகரில் ஹனுமக் கொண்டா என்ற இடத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புடைய இந்துக் கோயிலாகும். இக்கோயில் சிவன், திருமால், சூரிய தேவன் ஆகிய மூன்று கடவுளருக்குமானது. காகத்திய வம்ச மன்னர் ருத்ர தேவன் என்பவரால் பொ.ஊ. 1175க்கும் பொ.ஊ. 1324க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இந்த "ஆயிரம் தூண் ஆலயம்" காகத்திய வம்சத்தின் கட்டிடக் கலைகளில் தலைசிறந்ததாய் கருதப்படுகிறது.

Read article
படிமம்:1000pillar_temple_warangal.jpgபடிமம்:Commons-logo-2.svg