ஆயிரம் தூண் ஆலயம்
ஆயிரம் தூண் ஆலயம் அல்லது ருத்திரேஷ்வர் கோயில் தெலங்கானா மாநிலம், வாரங்கல் நகரில் ஹனுமக் கொண்டா என்ற இடத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புடைய இந்துக் கோயிலாகும். இக்கோயில் சிவன், திருமால், சூரிய தேவன் ஆகிய மூன்று கடவுளருக்குமானது. காகத்திய வம்ச மன்னர் ருத்ர தேவன் என்பவரால் பொ.ஊ. 1175க்கும் பொ.ஊ. 1324க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இந்த "ஆயிரம் தூண் ஆலயம்" காகத்திய வம்சத்தின் கட்டிடக் கலைகளில் தலைசிறந்ததாய் கருதப்படுகிறது.
Read article
Nearby Places

வாரங்கல்

வாரங்கல் அருங்காட்சியகம்
தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்திலுள்ள ஓர் அருங்காட்சியகம்
காக்காத்திய விலங்கியல் பூங்கா

அனுமக்கொண்டா
தெலங்கானாவில் உள்ள நகரம்

பத்மாட்சி கோயில்
காக்கத்தியா இசைப் பூங்கா
இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள ஓர் இசை பூங்கா
அனம்கொண்டா பொதுப் பூங்கா
கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்